உபாகமம் 33:20 தமிழ்

20 காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 33

காண்க உபாகமம் 33:20 சூழலில்