உபாகமம் 5:29 தமிழ்

29 அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும்.

முழு அத்தியாயம் படிக்க உபாகமம் 5

காண்க உபாகமம் 5:29 சூழலில்