எசேக்கியேல் 22:3 தமிழ்

3 அதை நோக்கி: கர்த்தருடைய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 22

காண்க எசேக்கியேல் 22:3 சூழலில்