எசேக்கியேல் 26:19 தமிழ்

19 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழானநகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும்,

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 26

காண்க எசேக்கியேல் 26:19 சூழலில்