எசேக்கியேல் 28:12 தமிழ்

12 மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 28

காண்க எசேக்கியேல் 28:12 சூழலில்