எசேக்கியேல் 3:19 தமிழ்

19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற்போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 3

காண்க எசேக்கியேல் 3:19 சூழலில்