எசேக்கியேல் 32:21 தமிழ்

21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 32

காண்க எசேக்கியேல் 32:21 சூழலில்