எசேக்கியேல் 38:15 தமிழ்

15 அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 38

காண்க எசேக்கியேல் 38:15 சூழலில்