எசேக்கியேல் 44:4 தமிழ்

4 பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 44

காண்க எசேக்கியேல் 44:4 சூழலில்