எசேக்கியேல் 8:18 தமிழ்

18 ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எசேக்கியேல் 8

காண்க எசேக்கியேல் 8:18 சூழலில்