10 யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல்.
11 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான்.
12 தாண் கோத்திரத்தில் அம்மீஷதாயின் குமாரன் அகியேசேர்.
13 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல்.
14 காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப்.
15 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா.
16 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார்.