எண்ணாகமம் 10:18 தமிழ்

18 அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 10

காண்க எண்ணாகமம் 10:18 சூழலில்