எண்ணாகமம் 10:25 தமிழ்

25 அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 10

காண்க எண்ணாகமம் 10:25 சூழலில்