எண்ணாகமம் 12:4 தமிழ்

4 சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்துக்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 12

காண்க எண்ணாகமம் 12:4 சூழலில்