எண்ணாகமம் 2:22 தமிழ்

22 அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 2

காண்க எண்ணாகமம் 2:22 சூழலில்