எண்ணாகமம் 23:24 தமிழ்

24 அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பால சிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப்பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 23

காண்க எண்ணாகமம் 23:24 சூழலில்