எண்ணாகமம் 24:10 தமிழ்

10 அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 24

காண்க எண்ணாகமம் 24:10 சூழலில்