எண்ணாகமம் 30:7 தமிழ்

7 அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 30

காண்க எண்ணாகமம் 30:7 சூழலில்