எண்ணாகமம் 31:6 தமிழ்

6 மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 31

காண்க எண்ணாகமம் 31:6 சூழலில்