எண்ணாகமம் 33:38 தமிழ்

38 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 33

காண்க எண்ணாகமம் 33:38 சூழலில்