எண்ணாகமம் 35:17 தமிழ்

17 ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால் கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; அவன் கொலைசெய்யப்படவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 35

காண்க எண்ணாகமம் 35:17 சூழலில்