எண்ணாகமம் 35:21 தமிழ்

21 அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்ட மாத்திரத்தில் கொன்றுபோடலாம்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 35

காண்க எண்ணாகமம் 35:21 சூழலில்