எண்ணாகமம் 4:28 தமிழ்

28 கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 4

காண்க எண்ணாகமம் 4:28 சூழலில்