10 ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 5
காண்க எண்ணாகமம் 5:10 சூழலில்