எண்ணாகமம் 5:18 தமிழ்

18 ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 5

காண்க எண்ணாகமம் 5:18 சூழலில்