எண்ணாகமம் 5:7 தமிழ்

7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க் கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 5

காண்க எண்ணாகமம் 5:7 சூழலில்