எண்ணாகமம் 6:11 தமிழ்

11 அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப்பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 6

காண்க எண்ணாகமம் 6:11 சூழலில்