எண்ணாகமம் 6:5 தமிழ்

5 அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 6

காண்க எண்ணாகமம் 6:5 சூழலில்