எண்ணாகமம் 9:20 தமிழ்

20 மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எண்ணாகமம் 9

காண்க எண்ணாகமம் 9:20 சூழலில்