எரேமியா 1:11 தமிழ்

11 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமை மரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 1

காண்க எரேமியா 1:11 சூழலில்