எரேமியா 1:13 தமிழ்

13 கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 1

காண்க எரேமியா 1:13 சூழலில்