எரேமியா 13:1 தமிழ்

1 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல்கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 13

காண்க எரேமியா 13:1 சூழலில்