எரேமியா 14:6 தமிழ்

6 காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 14

காண்க எரேமியா 14:6 சூழலில்