எரேமியா 15:7 தமிழ்

7 தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 15

காண்க எரேமியா 15:7 சூழலில்