எரேமியா 16:3 தமிழ்

3 இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 16

காண்க எரேமியா 16:3 சூழலில்