எரேமியா 17:20 தமிழ்

20 அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 17

காண்க எரேமியா 17:20 சூழலில்