எரேமியா 18:10 தமிழ்

10 அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 18

காண்க எரேமியா 18:10 சூழலில்