எரேமியா 2:37 தமிழ்

37 நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 2

காண்க எரேமியா 2:37 சூழலில்