எரேமியா 20:1 தமிழ்

1 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய குமாரனும், கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:1 சூழலில்