எரேமியா 20:16 தமிழ்

16 அந்த மனுஷன், கர்த்தர் மனம்மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:16 சூழலில்