எரேமியா 20:3 தமிழ்

3 மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர் மீசாபீப் என்று அழைக்கிறார்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:3 சூழலில்