எரேமியா 20:7 தமிழ்

7 கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம் பண்ணுகிறார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:7 சூழலில்