எரேமியா 22:10 தமிழ்

10 மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும் வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜனன பூமியைக் காண்பதுமில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 22

காண்க எரேமியா 22:10 சூழலில்