20 லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள்.
முழு அத்தியாயம் படிக்க எரேமியா 22
காண்க எரேமியா 22:20 சூழலில்