எரேமியா 27:22 தமிழ்

22 நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 27

காண்க எரேமியா 27:22 சூழலில்