எரேமியா 28:15 தமிழ்

15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 28

காண்க எரேமியா 28:15 சூழலில்