12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
முழு அத்தியாயம் படிக்க எரேமியா 29
காண்க எரேமியா 29:12 சூழலில்