எரேமியா 29:4 தமிழ்

4 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால்,

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 29

காண்க எரேமியா 29:4 சூழலில்