எரேமியா 3:3 தமிழ்

3 அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:3 சூழலில்