எரேமியா 3:7 தமிழ்

7 அவள் இப்படியெல்லாம் செய்த பின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 3

காண்க எரேமியா 3:7 சூழலில்